முகம் தெரியாமலே!
உன் எண்ணமும், என் எண்ணமும்
ஒன்றாய் போனதால் என்னவோ
உன்னை நான் நேசிக்கிறேன்
முகம் தெரியாமலே!
என் உணர்வுகளை புரிந்தும்
என்னை தவிக்க வைப்பதேன்!
என் மன உணர்வுகளை
இந்த கவிதையும்
உனக்கு பிரதிபலிக்கும்!
Posted by
Murthy
at
2:45 AM
0
comments