January 11, 2016

முகம் தெரியாமலே!


உன் எண்ணமும், என் எண்ணமும் 
ஒன்றாய் போனதால் என்னவோ
உன்னை நான் நேசிக்கிறேன்
முகம் தெரியாமலே!

என் உணர்வுகளை புரிந்தும் 
என்னை தவிக்க வைப்பதேன்!

 என் மன உணர்வுகளை 
இந்த கவிதையும்
உனக்கு  பிரதிபலிக்கும்!