June 12, 2007

இதோ எந்தன் தேவதை!

அமைதியான சூழல் - அதிலும்
பனி மழைச் சாரல்!
கூந்தல் விரித்த மாதுவோ! - இவள்
தோகை விரித்த மயிலோ!
ஒய்யார நடையோ - இவள்
நடையில் அன்னத்தின் வடிவோ!
மழையை விரும்பும் மனமோ! - இவள்
மங்கையரில் சிறப்பு யினமோ!
செதுக்கிய சிலையோ! - இவள்
செந்நாப் புலவரின் மகளோ!
மாசற்ற மணியோ! - இவள்
மங்காத வாழ்வின் ஒளியோ!
நங்கையரில் சிறந்த உன்னை
சிறையெடுக்க - இதோ
எந்தன் காதல் கவிதை!

4 comments:

Anonymous said...

அருமை. எளிய நடை. இன்னும் எழுதுங்கள் உங்கள் தேவதையைப் பற்றி... ஓஓஒ யாரு அந்த தேவதை!!!!!!!!!!!!!! :-)

Murthy said...

ரொம்ப நன்றி! உங்களைப் போன்றவர்கள் இருக்கும்போது நான் எழுத உற்சாகமளிக்கிறது.

Anonymous said...

hai anna who is that angel.please tell me anna.
very nice kavithai

Murthy said...

Enoda Angel Enoda Karpanai matum than..